1ம் ஆண்டு நினைவஞ்சலி உதவி வழங்கியவர்;திருமதி இரவீந்திரன் சுசீலா சுவிற்சர்லாந்து அச்சுக்கூட ஒழுங்கை கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அமரர் திருமதி இராசரத்தினம் இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டுத்திவசத்தை…
அமரர் இராசரத்தினம் -இரத்தினம் (31.10.2021) அன்று கொக்குவில் கிழக்கு, அச்சுக்கூட ஒழுங்கையிலுள்ள தனது வீட்டிற்காலமானார். அவரது அந்தியேட்டி இன்று 30.11.2021 அவரது இல்லத்தில் நடைபெறுகின்ற அதேவேளை அன்னாரின்…