Browsing: மாவட்டரீதியாக

கண்ணீர் அஞ்சலி அமரர் லோகநாதன் சுதாகரன் பிறப்பு 02.10.1981 இறப்பு :08.12.2021 கோணாவில் கிளிநொச்சி அமரர் லோகநாதன் சுதாகரன் அவர்கள் சுகயீன காரணமாக இறைவனடி சேர்ந்தார் அவர்…

உதவி வழங்கியவர்கள்: திரு நிஷங்கா சர்வானந்தன் (லண்டன் ) இடம்:மட்டக்களப்பு உதவித் தொகை:30,000 செல்வி நிஷங்கா அவர்களின் 20 வது பிறந்த நாள் 01.11.2021 இன்னாளில் மிகவும்…

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி. உதவி வழங்கியவர்: இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் யெர்மெனி 01 09 2021 18வது பிறந்தநாள் அன்று 33,500 ரூபாய் நிதி வழங்கியிருந்தார்.…

1.உதவி பெற்றவர்: M.பிரசாந்தி திருகோணமலை 25000,00 ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி மாதங்களுக்கான நிதி. 2.உதவி பெற்றவர்: R.றக்சனி யாழ்ப்பாணம் 25000,00 ஆனி ஆடி ஆவணி…

உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி சோபியா லண்டன்( எமது மகளிர் அணி உறுப்பினர். முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் மணவாளன்பட்டமுறிப்பு கிராமசேவகர்பிரிவில் பாதிக்கப்பட்ட 30குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள்…

உயர் கல்வி மாணவிகளுக்கு உதவி 1.உதவி பெற்றவர்: M.பிரசாந்தி திருகோணமலை 15000,00 பங்குனி சித்திரை வைகாசி மாதங்களுக்கான நிதி. 2.உதவி பெற்றவர்: R.றக்சனி யாழ்ப்பாணம் 10000,00 சித்திரை…

அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் சமூக சிந்தனையுள்ள திரு வஜீகரன் சஸ்வி அவர்களின் அனுசரணையுடன் கிளி/ஸ்கந்தபுரம் இல.01.அ .த…

உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக தெல்லிப்பளையைச் சேர்ந்த செ.மேனகா வயதான தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். செலவை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களிடம் போதிய அளவு சமையல் பாத்திரம் இல்லாததால்…

“தமிழ் மன்றம் பிறைபேர்க் 4 ம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு ” உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட…

“தமிழ் மன்றம் பிறைபேர்க் நிதி அனுசரணையுடன் 3 ம் கட்டமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது”. உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும்…

“60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” கையில்புறோன் நகரில் வசிக்கும் செல்வமணி றஞ்சிதகுமார் அவர்களின் 60 வது பிறந்த நாளை 12.01 .2019 அன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள்…

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மு/மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தைச் சேர்ந்த நூற்று அறுபத்து மூன்று (163) மாணவர்களுக்கு கற்றல்…