உதவி வழங்கியவர்:அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் மனைவி பிள்ளைகள் இலண்டன்,பிரான்ஸ் (தென்மராட்சி) அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 05.02.2023 இன்னாளில் கிளிநொச்சி…
Browsing: மாவட்டரீதியாக
08.02.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. ஆசிரியர்கள்:3 மாணவர்கள்:51 அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை…
https://www.youtube.com/watch?v=MnKmlc6J15Q அன்பான உறவுகளே! காலத்துக்கு ஏற்றாப்போல் எமது உதவித்திட்டங்கள் 2010 ம் ஆண்டில் இருந்து இன்று வரை நகர்ந்து கொண்டு இருக்கின்றது.கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின்…
29.01.2023 உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) உதவி பெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு). 3 வது கொடுப்பனவு இடம்:கிளிநொச்சி உதவித் தொகை:60.000,00…
24.01.2023 “மாற்றம் ஒன்றே மாறாதது ” கிளிநொச்சி முகமாலையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்ற சுய தொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!! “தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்” எனும்…
உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்)…
உதவி வழங்கிய இடம்:மட்டக்களப்பு 17.01.2023 திரு திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் ) அவர்களின் செல்வப்புதல்வன் கரிஸ் அவர்களின் 28 வது பிறந்த நாளில் விபுலானந்த சிறுவர்…
உதவி வழங்கியவர்கள் திரு திருமதி பத்மநாதன் றக்சனா Bochum Germany உதவி வழங்கிய இடம்:விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்டக்களப்பு 23 வது பிறந்த நாள் அன்பான…
உதவித்தொகை:100,000,00 உதவி வழங்கியவர்: திரு சந்திரசேகரம் தணிகைநாதன் (கண்ணன்)Germany உதவி பெற்றவர்:கனகராஜா பாக்கியேஸ்வரி இடம்:புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு இவர் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் வாழுகின்றார் முன்னாள் போராளி குடும்பம் இவர்களுக்கு…
உதவித்தொகை:231,000.00 உதவி வழங்கிய இடம்; வவுனியா உதவி பெற்றவர்கள்:மதியழகன் துஜிகா உதவி வழங்கியவர்கள்:திரு ராசலிங்கம் ஞானேஸ்வரி ஆறுகால்மடம் ஆணைகோட்டை (ஸ்ருட்காட் யேர்மனி) அன்பானவர்களே! இப்படியான நல் உள்ளங்கள்…
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.…
கண்ணீர் அஞ்சலி தோற்றம் 12.09.1943 மறைவு :03.12.2021 அமரர் திருநாவுக்கரசு நாகேஸ்வரி யாழ்ப்பாணம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர் திரு சிவகுமார் Stockach Germany அவர்களின் அன்புத்தாயார்…
