Browsing: மாவட்டரீதியாக

09.06.2023 (கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! ) உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஆசிரியர்கள்:3 மாலை நேரக்கல்வி நிலையம்:10 வது அன்பான உறவுகளே! கல்விக்கு கரம் கொடுப்போம்…

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் பாலக்குடா திருக்கோவில் கல்வி நிலையம்: 11 ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! பாலக்குடா…

அன்பான உறவுகளே! ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! சிறிவள்ளிபுரம் அம்பாறை இலவச மாலை நேரக்கல்வி நிலையம் இயங்கிவருகின்றது அந்த வகையில் 2023 சித்திரை 15ல்…

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாங்குளம் துணுக்காய் வீதி முல்லைத்தீவு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாங்குளம் துணுக்காய்…

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை நெடுங்கேணி மாலை நேரக்கல்வி…

“கண்காணிப்பும் கலந்துரையாடலும்” உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் சிறிவள்ளிபுரம் அம்பாறை என்னும் எல்லைப்புறக்கிராமத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்!! கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரக்கல்வி நிலையம்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!! “தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்” எனும் கருப்பொருளின் கீழ், கிளிநொச்சி நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம்” உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு…

துவரங்குளம் நெடுங்கேணியில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையதில் பெற்றோர்கள் இளைஞர்கள் யுவதியினரை ஒன்று சேர்த்து குழு அமைத்து பெறுப்புக்களை பிரித்து ஒப்படைத்து புதியதோர்…

அன்பான உறவுகளே! அறநெறிக் கல்வி மாணவர்களின் ஒழுக்கம் கட்டுக் கோப்புள்ள சமூகம் நிலை பெறுவதற்கு அத்திவாரமிடுகின்றது. அந்த வகையில் 02.04.2023 அன்று தேவிபுரம் முத்துமாரி அம்மன் கோயில்…

அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம் அந்த வகையில் 9 வது மாலைநேரக் கல்வி நிலையம் வவுனியா சகாயமாதாபுரம் என்னும் கிராமத்தில் 18.03.2023 ஞாயிற்றுக் கிழமை…

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம் – உதவும் இதயங்கள் நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கைவேலி எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதவும் இதயங்கள்…

அன்பான உறவுகளே! புலமைப் பரிட்சையில் சித்தியடைந்த,மற்றும்புலமைப் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.அதிபர் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்…