23.01.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் பொத்துவில் ஊறணி என்னும் கிராமத்தில் பொங்கல் பொங்கி மகிழ்ந்துள்ளார்கள் ..சில பதிவுகள்
Browsing: 2023
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் என்னும் கிராமத்தில் பொங்கல் பொங்கி மகிழ்ந்துள்ளார்கள் ..சில பதிவுகள்
உதவி வழங்கியவர்கள்;திருமதி வேணி இங்கிலாந், திருமதி கஸ்தூரி சுவிஸ் உதவி வழங்கிய இடம்: கீரி சுட்டான் நெடுங்கேணி கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய 6…
உதவி வழங்கிய இடம்:மட்டக்களப்பு 17.01.2023 திரு திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் ) அவர்களின் செல்வப்புதல்வன் கரிஸ் அவர்களின் 28 வது பிறந்த நாளில் விபுலானந்த சிறுவர்…
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஆரம்பக்கல்வி நிலையம் சங்கமன்கிராமம் தாண்டியடி என்னும் எல்லைப்புறக்கிராமத்தில் நடை பெற்ற பொங்கல் நிகழ்வின் ஒரு பகுதி
81வது பிறந்த நாளில் சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு விசேட உணவும்,பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. உதவி வழங்கியவர்கள்:திருமதி செல்வராணி சோமசுந்தரம் உதவித்தொகை: 210 Franc…
உதவி வழங்கியவர் திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி உதவி வழங்கிய இடம்: சிறுவர் இல்லம் திருப்பழுகாமம். 08.01.2023 அன்று செல்வன் தமிழ்பிரியன் அவர்களின் 19 வது பிறந்த…
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் 2. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அன்பான உறவுகளே! நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் மாலை…
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. அன்பான உறவுகளே! கல்வியே எமது மூலதனம்! மாறாயிலுப்பை நெடுங்கேணி மாலை நேரக்கல்வி நிலையம்…
உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக தெல்லிப்பளையைச் சேர்ந்த செ.மேனகா வயதான தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். செலவை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களிடம் போதிய அளவு சமையல் பாத்திரம் இல்லாததால்…