உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைக்கட்டியகுளம்.1-Helpingheartstamil.com ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில் அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! கயல்புறோன்…
Browsing: எமது கிளைகள்
அன்பான உறவுகளே! புலமைப் பரிட்சையில் சித்தியடைந்த,மற்றும்புலமைப் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.அதிபர் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்…
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம். உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 11 வது மாலை நேர கல்வி நிலையம் பாலக்குடா திருக்கோவில் என்னுமிடத்தில் இன்று 2023.03.23 திறந்து வைக்கும்…
10வது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலைநேரக் கல்வி நிலையம். “கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்” பளை பச்சிலைப் பள்ளி பிரதேசத்தில் வண்ணாங்கேணிக் கிராமத்தில் இன்றைய தினம் காலை…
வணக்கம் உறவுகளே! கைவேலியில் அமைந்துள்ள முன் பள்ளியில் 04.04.2023 அன்று மரநடுகை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான சிறு உதவியும் வளங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு எமது கைவேலி மகளிர்…
உதவி வழங்கியவர்கள்: அங்கத்தவர்கள் (உதவும் இதயங்கள் நிறுவனம்) உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 8 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின்…
“உண்மை நேர்மை ஒழுக்கம்” உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஒன்றுகூடல் 11.02.2023 அன்று நடை பெற்றது. இடம் பெற்றது 10 வருட காலமாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் பொருளாளராக…
உதவி வழங்கியவர்:அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் மனைவி பிள்ளைகள் இலண்டன்,பிரான்ஸ் (தென்மராட்சி) அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 05.02.2023 இன்னாளில் கிளிநொச்சி…
08.02.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. ஆசிரியர்கள்:3 மாணவர்கள்:51 அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை…
29.01.2023 உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) உதவி பெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு). 3 வது கொடுப்பனவு இடம்:கிளிநொச்சி உதவித் தொகை:60.000,00…
உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி வாகினி சிவகுருநாதன் Germany stockach உதவித் தொகை:34.000,00 உதவியின் நோக்கம்: பின் தங்கிய கிராமத்தில் வாழும் மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்கள். உதவி…
திருமதி டிலிசியா பிரசாந்தன் சுவிஸ் அவர்கள் தனது உடல் ஆரோக்கியம் வேண்டி திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளிற்கு ஒரு நேர விசேட உணவு வழங்கியுள்ளார். அவர்…
