23.01.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் பொத்துவில் ஊறணி என்னும் கிராமத்தில் பொங்கல் பொங்கி மகிழ்ந்துள்ளார்கள் ..சில பதிவுகள்
Author: HelpingHeartseitor
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் என்னும் கிராமத்தில் பொங்கல் பொங்கி மகிழ்ந்துள்ளார்கள் ..சில பதிவுகள்
உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்)…
உதவி வழங்கியவர்கள்;திருமதி வேணி இங்கிலாந், திருமதி கஸ்தூரி சுவிஸ் உதவி வழங்கிய இடம்: கீரி சுட்டான் நெடுங்கேணி கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய 6…
உதவி வழங்கிய இடம்:மட்டக்களப்பு 17.01.2023 திரு திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் ) அவர்களின் செல்வப்புதல்வன் கரிஸ் அவர்களின் 28 வது பிறந்த நாளில் விபுலானந்த சிறுவர்…
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஆரம்பக்கல்வி நிலையம் சங்கமன்கிராமம் தாண்டியடி என்னும் எல்லைப்புறக்கிராமத்தில் நடை பெற்ற பொங்கல் நிகழ்வின் ஒரு பகுதி
15.01.2023 13 வது பிறந்த தினத்தில் கல்விக்கான கொடுப்பனவு உதவித்தொகை :100 இங்கிலாந்து பவுன்ஸ் உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சூரியப்பிரகாசம் (இலண்டன் ) வழங்கிய இடம்: வவுனியா…
30.01.2019 உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்(அம்பலத்தாச்சி) அவர்களின்…
அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் சமூக சிந்தனையுள்ள திரு வஜீகரன் சஸ்வி அவர்களின் அனுசரணையுடன் கிளி/ஸ்கந்தபுரம் இல.01.அ .த…
உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக தெல்லிப்பளையைச் சேர்ந்த செ.மேனகா வயதான தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். செலவை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களிடம் போதிய அளவு சமையல் பாத்திரம் இல்லாததால்…
ஜேர்மனியில் இயங்கும் உதவும் இதயங்கள் நிறுவனத்தினால் போக்கட்டி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 25/1/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு…
“தமிழ் மன்றம் பிறைபேர்க் 4 ம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு ” உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட…
