HelpingHeartsTamil

உயர் கல்வி மாணவிக்கு உதவி
உதவி பெற்றவர்:றக்சனி யாழ்ப்பாணம் 40000,00 தை -ஆவணி மாதங்களுக்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது
உயர் கல்வி கற்கும் மாணவருக்கு உயர் கல்வி கற்று முடியும்வரை உதவி வழங்குவதாக திரு திருமதி மார்க்கண்டு குடும்பம் யெர்மெனி உறுதியளித்துள்ளார்கள். இந்த நிதியினை வழங்கிய இவர்களுக்கு மனமார்ந்த நன்யினைத் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply