கல்வியே எமது சிறார்களின் மூலதனம்!
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
துவரங்குளம் நெடுங்கேணி
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அன்பான உறவுகளே!
“கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும்”.
துவரங்குளம் நெடுங்கேணி மாலை நேரக்கல்வி நிலையம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் (சந்தா)நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2022 ஆவணி மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம்.


